அணுசக்தி தொடர்பாக இந்தியாவின் மீதான தடை விலக்கிக் கொள்ளப்படும் நிலையில், நியூட்ரான் அதிவேக அணு உலைகளை அமைப்பதில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ரஷ்யா தயாராக உள்ளதாக ரஷ்ய அணுசக்தி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.