பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சிகளின் பேரணிகள், பொதுக் கூட்டங்களுக்குத் தடைவிதிக்க பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பெனாசீர் புட்டோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.