இத்தாலி நாட்டில் மாஃபியா கொள்ளைக் கும்பலின் ஒரு ஆண்டு பணப்புழக்கம் 4 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது, இது அந்நாட்டின் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களை நடுநடுங்கச் செய்து வருகிறது,