சிறிலங்க விமானப் படையின் அனுராதபுரம் தளத்தின் மீது நேற்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 5 ஹெலிகாப்டர்களும், 18 போர் விமானங்களும், பயிற்சி விமானங்களும் அழிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.