கராச்சியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வு தொடர்பாக அயல்நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று முஷாரஃப் அரசிடம் பெனாசீர் புட்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.