இருட்டைப் பயன்படுத்தித் தன்னைக் கொல்ல முயன்றவர்கள் கோழைகள் என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோ கூறியுள்ளார்.