உலகம் வெப்பமயமாதல் நிகழ்வால் கடல்மட்டம் உயர்ந்து வருகிறது என்றும், மும்பை, கராச்சி உள்ளிட்ட 21 மிகப்பெரிய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.