அனுராதபுரத்தில் உள்ள சிறிலங்க வான் படைத் தளம் மீது தங்களது படையினர் நடத்திய தாக்குதலில் சிறிலங்க விமானப் படையின் 8 வானூர்திகள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டு எரித்து அழிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.