மனித குலத்துக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாச வேலைகளுக்கு, கடவுள்களின் பெயரை பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று மதத் தலைவர்களை போப் 16 ஆம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டுள்ளார்.