சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் ராணுவம் வலிமையான தாக்குதலை நடத்தினால் 4 லட்சம் மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகும் என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.