கராச்சியில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பிருப்பதாக 3 பேர் மீது காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.