பெனாசீர் புட்டோவைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்று நாட்கள் நாடுதழுவிய துக்கம் அனுசரிக்கிறது.