அதிகரித்துவரும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான பயிற்சியளிக்க சிறிலங்கா அரசிற்கு நிதியுதவி செய்வோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.