பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோவைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 130 பேர் உடல்சிதறி பலியானார்கள். 400 பேர் படுகாயமடைந்தனர்.