பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், அந்நாட்டு முன்னாள் பிரதமருமான பெனாசீர் புட்டோ 8 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பினார். அவருடன் அவரது கட்சியின் முக்கிய தலைவர்களும் வந்தனர்.