இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.