பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் வகையில் அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.