இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய சில ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், தன்னைக் கொல்லத் திட்டமிட்டுள்ளனர் என்று சந்தேகிப்பதாக பெனாசீர் புட்டோ தெரிவித்துள்ளார்.