சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.