சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவகாரங்களில் காவல்துறை அதிகாரியைப் போல ஐ.நா. செயல்பட வேண்டாம் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.