சிறிலங்க ராணுவத்துடன் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கடும் போருக்கான காலம் வந்துவிட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் கூறியுள்ளார்!