இரஷ்யாவில் 49 பேரைக் கொன்ற தொடர் கொலையாளி ஒருவன் தனது முதல் கொலை அனுபவம் முதல் காதல் அனுபவத்தைப் போன்றது என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளான்.