சிறிலங்காவிற்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் லூய்ஸ் ஆர்பரை சந்திக்க வேண்டும் என்று கோரி சிறையில் உண்ணாவிரதமிருந்த தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது!