சிறிலங்காவில் உள்ள மன்னாரில் மாந்தை மேற்கு மடுப்பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்தி வரும் ஏவுகணை, விமானத் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பலத்த பாதிப்படைந்துள்ளனர்