சிறிலங்காவில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்திற்கு அரசின் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததால் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன என்று அம்மாவட்ட ஆட்சியர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.