மட்டக்களப்பு ஆலங்குளத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளைக் கட்ட சிறிலங்கா இராணுவம் தடை விதித்ததற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.