செல்போன் தொடர்ந்து உபயோகித்தால் மூளையில் புற்று நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகளில் இருந்து உறுதியாக தெரிய வந்துள்ளது.