சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள மாளிகாவத்தைப் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் காயமடைந்துள்ளனர்.