பாகிஸ்தானில் இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டதால் மீண்டும் முஷாரப் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது.