மத்திய வியட்நாமில் பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் ஒரு லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 10 பேர் இறந்துள்ளனர் என்றும் 6 பேரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.