யாழ்ப்பாண நிலைமைகளை நேரில் அறிவதற்காகச் சென்ற சர்வதேச பெண் செய்தியாளர்களுக்கு சிறிலங்கா ராணுவம் திடீர் நிபந்தனைகளை விதித்ததால் தங்கள் பயணத்தை ரத்துச் செய்துவிட்டு கொழும்பு திரும்பிவிட்டனர்.