ஐக்கிய நாடுகள் அவையின் எந்த ஒரு அதிகாரியையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான கிளிநொச்சிக்குச் செல்ல அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளது.