சிறிலங்காவில் தொடரும் மனித உரிமை மீறல்கள் கவலை அளிப்பதாக அமெரிக்க அரசின் செயலாளர் நிக்கோலஸ் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.