சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு அயல் விவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம நிராகரித்துள்ளார்.