சிறிலங்காவில் தமிழரின் இனப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை காண முடியாது என்று சிறிலங்காவின் அயல் விவகாரத்துறைச் செயலாளர் பலித கோகன்ன கூறியுள்ளார்.