சர்வதேச அளவிலும் மண்டல அளவிலும் சாதமான சூழல் நிலவும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு காஷ்மீர் சிக்கலிற்குத் தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறைச் செயலர் ரியாஸ் முகமது கான் கூறியுள்ளார்.