அமைதிதான் நமது முக்கிய நோக்கம், அது பாக்தாத்திலும், பெய்ரூட்டிலும், மட்டக்களப்பிலும் எட்டப்பட வேண்டும் என்று சிறிலங்காவிற்கான ஜெர்மன் தூதர் ஜூஜென் வீத் தெரிவித்துள்ளார்.