நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 138வது பிறந்த நாளைக் கொண்டாடிவரும் இந்த நேரத்தில், அவருக்கு அமைதிக்கான விருதை வழங்கத் தவறிவிட்டோமே என்று நோபல் அறக்கட்டளை வருத்தம் தெரிவித்துள்ளது.