பாகிஸ்தானில் பொதுமக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் தற்கொலைப் படைத் தீவிரவாதி நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20பேர் படுகாயமடைந்தனர்.