மன்னார், வவுனியா மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு அதிநவீன மறைவிடங்கள் இருக்கலாம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் சந்தேகம் தெரிவித்துள்ளது.