சேது சமுத்திர திட்டத்தால் கடலோர மற்றும் கடல் சார்ந்த வாழக்கைக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக இலங்கை கவலை தெரிவித்துள்ளது.