இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சு நடத்த ஐ.நா. சிறப்புத் தூதர் குழு வரவுள்ள நிலையிலும் மியான்மரில் பதற்றம் நீடித்து வருகிறது.