மன்னார் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் ஏவுகணை வீச்சை தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே எஞ்சியுள்ள மக்களும் அப்பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.