ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் படைவீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது இராணுவ உடையில் இருந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.