இலங்கை இராணுவத்தின் விமானப்படை இன்று காலை நடத்திய தாக்குதலில், விடுதலைப்புலிகளின் ஒரு பிரிவான கடற்புலிகளின் பயிற்சிதளம் அழிக்கப்பட்டது.