சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவலை தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பு, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறப்புக் கவனம் செலுத்தப்படும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.