பாகிஸ்தானில் அக்டோபர் 6ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி தற்போதைய அதிபர் பர்வேஷ் முஷாரஃப் சார்பில் பிரதமர் செளகத் அஜிஸ் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.