மியான்மரில் அரசிற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இராணுவ ஆட்சியாளர்கள் இரவு நேர ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.