தெற்கு வியட்னாமில் உள்ள கேன்தோ மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் இன்று காலை இடிந்ததில் 14 பேர் இறந்துள்ளனர்.