சர்வதேச நாடுகள் இரட்டைப் போக்குடன் செயல்படுகின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சா குற்றம் சாற்றியுள்ளார்.